கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி.. விழுப்புரத்தில் அதிர்ச்சி..!

கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி.. விழுப்புரத்தில் அதிர்ச்சி..!

கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி.. விழுப்புரத்தில் அதிர்ச்சி..!
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ரம்யா.

இவர், இன்று (25-ம் தேதி) காலை கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி ரம்யா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
Share it