#BREAKING:-இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!
#BREAKING:-இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

கடந்த 1988-ம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tags:
Next Story