செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை ..!!

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை ..!!

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை ..!!
X

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.

1

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை 28-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story
Share it