இந்த வாரம் ரத்த மழை பெய்யும்.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

இந்த வாரம் ரத்த மழை பெய்யும்.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

இந்த வாரம் ரத்த மழை பெய்யும்.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!
X

இந்த வாரம் ரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களிடையே வியப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வது உண்டு. அப்போது, இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

blood rain

இந்த ரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாகுவதாகும். ஆகவே, மழை பெய்யும் போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடியும்.

லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பாக நேற்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் காரிகளில் பயணிக்கும் போது எச்சரிக்கை தேவை என அறிவுறுத்தப்பட்டது. அங்கு அண்மைக்காலமாக மக்கள் கடும் வெயிலால் தவித்த நிலையில், தற்போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it