கல்யாணத்திற்கு பிறகு நயன் - விக்கி தம்பதி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

கல்யாணத்திற்கு பிறகு நயன் - விக்கி தம்பதி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

கல்யாணத்திற்கு பிறகு நயன் - விக்கி தம்பதி எங்கு சென்றார்கள் தெரியுமா ?
X

நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் திருமண் நிச்சயதார்த்தம் நடந்தது.இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று கோலாகலமாக நடந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பங்கேற்கின்றனர்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

Tags:
Next Story
Share it