மாணவர் கொலை.. போராட்டம்.. அடுத்த பதற்றம்..!
மாணவர் கொலை.. போராட்டம்.. அடுத்த பதற்றம்..!

விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் பட்டி கிராமத்தில், கல்லூரி மாணவர் அருண் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சின்ன சேலம் மாணவி உயிரிழந்த விவகாரம் அடங்குவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

