#BREAKING நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி தூக்கு!

#BREAKING நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி தூக்கு!

#BREAKING நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி தூக்கு!
X

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு' என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவிப்பு.

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

#BREAKING நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி தூக்கு!

ஏற்கனவே ஜனவரி 22ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி, மார்ச் 3ம் தேதி என குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பிறப்பித்து உத்தரவிடப்பட்ட போதும், ஒவ்வொரு முறையும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தொடர்ந்து சிக்கல்கள் எழுந்து, தூக்கு தண்டனை தள்ளிப் போனது.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 20ம் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it