Theme Check

#BREAKING: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

#BREAKING: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

#BREAKING: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!
X

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது அதிகரிப்பது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 'வரும் கல்வியாண்டில் பாட வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு நீதிபோதனை வகுப்புகள் நடத்தபடும். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டுவருவது முற்றிலும் தடுக்கபப்டும்.

மாணவர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சான்றிதழ்களில் காரணம் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Next Story
Share it