Theme Check

உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி! ஊட்டியில் கைது!

உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி! ஊட்டியில் கைது!

உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி! ஊட்டியில் கைது!
X

கேரளாவில், ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக பல பாகங்களாக வெட்டப்பட்டு அங்காங்கே சிதறிக் கிடந்தன. இதனை அறிந்து உடல் பாகங்களை மீட்ட போலீசார் கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இரண்டரை ஆண்டுகளாக இந்த வழக்கில், போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வந்தனர்.

உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி! ஊட்டியில் கைது!

இந்த கொலையில் போலீசாருக்கு கிடைத்த ஒரே க்ளூ, கொலை செய்யப்பட்ட நபரின் கைவிரல் ரேகைகள் பழைய குற்றவாளிகள் ரேகையோடு ஒத்துப் போனது என்கிற தகவல் மட்டும் தான். ஆனால், இந்த ஒரு வரி தகவல் போலீசாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.

உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி! ஊட்டியில் கைது!

இதைத் தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகள் பட்டியலிலிருந்த நபரின் பெயர் இஸ்மாயில் என்று தெரிந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது பல மாதங்களாக இஸ்மாயில் காணாமல் போயிருந்ததும் தெரிந்தது. விசாரணையின் முடிவில் பல துண்டுகளாக வெட்டப்பட்டு உயிரிழந்தது இஸ்மாயில் தான் என்பதும் உறுதியானது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு ஊரைவிட்டு சென்ற இஸ்மாயில் நண்பர் ப்ரிஜூவை ஊட்டியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி! ஊட்டியில் கைது!

"என்னுடைய அம்மா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். ஆனால், எனக்கு பணம் தரமறுத்தார். இதனால், இஸ்மாயிலை ஏற்பாடு செய்து அம்மாவிடமிருந்து பணம் கடனாக வாங்கச் செய்தேன். அதை அவர் என்னிடம் கொடுத்தார். பிறகு அம்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். அதன்படி என்னுடைய அம்மாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கட்டி மின்விசிறியில் தொங்கவிட்டு தற்கொலை போன்று நாடகம் ஆடியது ப்ரிஜூவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

newstm.in

Tags:
Next Story
Share it