Theme Check

சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா..!

சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா..!

சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா..!
X

ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்ன குப்தாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்ன குப்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மீண்டும் அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Jharkhand Health Minister Banna claims credit for Centre's widening  diseases ambit in Ayushman Bharat | The Avenue Mail
இதுகுறித்து அமைச்சர் பன்ன குப்தா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “எனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எனக்கு உடல் நலம் சரியில்லை. சமீப நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it