தனியறையில் காதலனுடன் உல்லாசம்!! திடீரென தாய் வந்ததால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

மும்பை குர்லா பகுதியில் சுனில் ஷிந்தா(20) வயது இளைஞர் மற்றும் 17 வயது பள்ளி மாணவி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களுக்கு சுற்றிய அவர்கள் சம்பவத்தன்று பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு சென்றனர். அப்போது வீட்டின் பெட்ரூமில் இருவரும் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ளனர். அந்தநேரம் பார்த்து மாணவியின் தாயார்

தனியறையில் காதலனுடன் உல்லாசம்!! திடீரென தாய் வந்ததால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!
X

மும்பை குர்லா பகுதியில் சுனில் ஷிந்தா(20) வயது இளைஞர் மற்றும் 17 வயது பள்ளி மாணவி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களுக்கு சுற்றிய அவர்கள் சம்பவத்தன்று பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு சென்றனர். அப்போது வீட்டின் பெட்ரூமில் இருவரும் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ளனர்.

தனியறையில் காதலனுடன் உல்லாசம்!! திடீரென தாய் வந்ததால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

அந்தநேரம் பார்த்து மாணவியின் தாயார் தன்னிடம் இருந்த சாவியின் மூலம் திறந்து திடீரென வீட்டிற்குள் வந்தார். இதனால் பதற்றம் அடைந்த மாணவி வீட்டின் மாடியில் இருந்து குதித்து விட்டார். காதலன் தப்பியோடினார். மாடியில் இருந்து குதித்து மாணவிக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது காதலன் சுனில் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனியறையில் காதலனுடன் உல்லாசம்!! திடீரென தாய் வந்ததால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!
17 வயது மாணவி பெட்ரூமில் இருந்து கீழே குதிக்க முயற்சித்த போது அவரை காதலன் தடுக்கவில்லை என்றும், அவர் தன்னை காப்பாற்றி கொள்ள ஒளிந்து கொள்ள இடம் தேடியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it