செக்ஸின் போது கையும், களவுமாக பிடிபட்ட சிறுமி - விபரீத முடிவு
மும்பை குர்லா பகுதியை சேர்ந்த சுனில் ஷிந்தா என்ற இளைஞரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். யாருக்கும் தெரியாமல் இருவரும் வெளியே செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அந்த இளைஞரை அழைத்துள்ளார் அந்த சிறுமி.

மும்பை குர்லா பகுதியை சேர்ந்த சுனில் ஷிந்தா என்ற இளைஞரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். யாருக்கும் தெரியாமல் இருவரும் வெளியே செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அந்த இளைஞரை அழைத்துள்ளார் அந்த சிறுமி.
இளைஞர் வீட்டுக்கு வந்ததும் இருவரும் காம களியாட்டத்தில் இறங்கிவிட்டனர். அம்மா வர நேரமாகும் என நினைத்து இருவரும் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிறுமியின் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.
சிறுமி சில மணி நேரம் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த இளைஞர் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இருவரையும் நிர்வாணமாக பார்த்த சிறுமியின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றார். இதனையடுத்து அந்த சிறுமி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதனால் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
newstm.in