Theme Check

வரும் 25ம் தேதி இந்த மாநிலத்திற்கு பொது விடுமுறை... அரசு முக்கிய உத்தரவு.!!

வரும் 25ம் தேதி இந்த மாநிலத்திற்கு பொது விடுமுறை... அரசு முக்கிய உத்தரவு.!!

வரும் 25ம் தேதி இந்த மாநிலத்திற்கு பொது விடுமுறை... அரசு முக்கிய உத்தரவு.!!
X

வரும் ஜூன் 25ம் தேதி அன்று போபால் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

எனவே அன்று ஒரு நாள் மட்டும் போபால் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881 இன் விதிகளின் கீழ் பொது விடுமுறை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பஞ்சாயத்து தேர்தலில் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும் தேர்தல் வாக்குப்பதிவு அன்று அடைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களின் வாராந்திர விடுமுறைக்கு பதிலாக ஜூன் 25ம் தேதி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it