பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!
பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!
கென்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மெக்கா நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
newstm.in