பொதுத் தேர்வு நடத்த 144 தடை உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வக்காக ஜி.பி. நகர் மாவட்டத்தில் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த 144 தடை உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நொய்டா துணை போலீஸ் ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.;

Update: 2020-02-17 19:43 GMT

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வக்காக ஜி.பி. நகர் மாவட்டத்தில்  2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த 144 தடை உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நொய்டா துணை போலீஸ் ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...இது குறித்து நொய்டா துணை போலீஸ் ஆணையர் நிதின் திவாரி கூறுகையில் இந்த அறிவிப்புக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த உத்தரவானது இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார்.

newstm.in

Tags:    

Similar News