2 நாட்கள் வேலை நிறுத்தம்.. வெளியானது பரபரப்பு தகவல்..!
2 நாட்கள் வேலை நிறுத்தம்.. வெளியானது பரபரப்பு தகவல்..!
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தம் நடைபெறும் நாட்களில் கடைகள், வங்கிகள் இயங்குமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.