3 திருமணம் செய்த பெண்.! நான் தான் குழந்தைக்கு தந்தை.. 4வது நபர் அதிரடி! நிஜமான வடிவேல் காமெடி..
3 திருமணம் செய்த பெண்.! நான் தான் குழந்தைக்கு தந்தை.. 4வது நபர் அதிரடி! நிஜமான வடிவேல் காமெடி..
ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 8 மாத பெண்குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனால் குழந்தையுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கவிதாவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தனியாக வந்த பெண் கூறிய தகவல்களால் அதிகாரிகளே குழப்பமடைந்துள்ளனர்.
ஆனால் அதை அதிரடியாக மறுக்கும் ரேவதி, அக்குழந்தை வினோத் மூலம் பிறந்தது தான் என கூறுகிறார். இதனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்த பிறகே அது யாருக்கு பிறந்தது என்கிற விபரம் தெரியவரும். இது ஒரு புறம் இருக்க தற்போது அப்பெண் மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in