தாயின் சேலை இறுகி 12 வயது சிறுவன் பலி!! விளையாட்டு வினையான கொடூரம்!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கால்நடைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஆண்ட்ரூ (12), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஆண்ட்ரூ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கால்நடைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஆண்ட்ரூ (12), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஆண்ட்ரூ தனது வீட்டில் தாயின் சேலையை ஊஞ்சல் போல கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
newstm.in