வீட்டிற்கு வந்து டீ குடிந்த பின் கற்பழித்தார்.. மகனின் நண்பன் என நம்பியதால் மோசம்..
வீட்டிற்கு வந்து டீ குடிந்த பின் கற்பழித்தார்.. மகனின் நண்பன் என நம்பியதால் மோசம்..
லண்டன் வாட்ஃபோர்டைச் சேர்ந்த கார்லின் கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். தனது மகனின் நண்பரான ஹவுஸ்லின் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு மகன் இல்லாத நேரத்தில் ஹவுஸ்லின் அவரது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கார்லின் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது கார்லின் அவருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து செல்லாமல் தனியாக இருந்த கார்லின் முன்பு திடீரென தனது ஆடைகளை களைத்த ஹவுஸ்லின், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது ஹவுஸ்லினின் வயது 23ஆக இருந்துள்ளது.
வீட்டில் இருந்து வெளியே விடாமல் மகனின் நண்பர் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சிறிது ஓய்வு எடுத்துள்ளார். அந்தநேரம் பார்த்து கழிவறைக்கு சென்ற கார்லின் போலீஸ்க்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டில் இருந்து கார்லின் மீட்டு, நண்பனின் தாயார் என்று பாராமல் பலாத்காரம் செய்த கார்லினை கைது செய்தனர்.
newstm.in