கொரோனா - நீங்கள் வாழும் ஊருக்கு , நன்மை செய்யுங்கள் - பிரதமர் மோடி டிவிட்
கொரோனா - நீங்கள் வாழும் ஊருக்கு , நன்மை செய்யுங்கள் - பிரதமர் மோடி டிவிட்
சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக நாளை மக்கள் அனைவரையும் தன்னெழுச்சியாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தது.
Never forget - precautions not panic!
— Narendra Modi (@narendramodi) March 21, 2020
It’s not only important to be home but also remain in the town/ city where you are. Unnecessary travels will not help you or others.
In these times, every small effort on our part will leave a big impact. #IndiaFightsCorona
இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது வெளியிட்ட டிவிட்டர் பதிவில் , தேவையில்லாத பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்து, உங்களுக்கு மட்டும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு நடங்கள்.” மேலும் , “முன்னெச்சரிக்கை என்பது பயப்படுத்துவதற்கல்ல. தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பதன் மூலம், உங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் நீங்கள் வாழும் ஊருக்கும் நன்மை செய்யுங்கள்.” என்றார்.
Deeply appreciate contribution of USD 200,000 by Government of Maldives to the COVID-19 Emergency Fund. It strengthens our resolve in this collective fight against the pandemic. @ibusolih
— Narendra Modi (@narendramodi) March 21, 2020