ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!
ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!
கொரோனா வைரஸ் பீதியால் ராமேஸ்வரத்திற்கு வந்த சீன பயணியை சுகாதாரத் துறையினர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், சீனாவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தில் வு சென் சூ (42) என்பவர் ஆசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன் அவரை சோதனை செய்தனர்.
newstm.in