மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்! விளையாட்டு வினையானது!!
மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்! விளையாட்டு வினையானது!!
தூக்குப்போடுவது எப்படி? என்று மனைவியிடம் நடித்துக்காட்டிய புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (22). லாரி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று முகமது அலி விளையாட்டாக மனைவியிடம் தூக்குப் போடுவது எப்படி? என்று நடித்துக் காட்டி இருக்கிறார்.
newstm.in