பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல்.. சேலம் பெண் குறித்து துப்பு துலக்கும் போலீஸ்!!
பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல்.. சேலம் பெண் குறித்து துப்பு துலக்கும் போலீஸ்!!
முகநூலில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த சேலத்தை சேர்ந்த பெண் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் இலவச சட்ட பணிகள் ஆணைய அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் பரிமளா. இவர் தன்னை, சமூக ஆர்வலராக அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளார். அரசியல் நடப்புகள் குறித்து முகநூலில் தனது கருத்துகளை பதிவிட்டு வரும் அவர், கடந்த இருதினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்த பதிவு, சமூக வலைதளத்தில் வைரலாகியது.
newstm.in