இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் காலமானார்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் காலமானார்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப், தன்னுடைய 99 வது வயதில் காலமானார்.
ராணி எலிசபெத் II இன் 99 வயதான கணவர் இளவரசர் பிலிப், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெற்றிகரமான இதய நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
It is with deep sorrow that Her Majesty The Queen has announced the death of her beloved husband, His Royal Highness The Prince Philip, Duke of Edinburgh.
— The Royal Family (@RoyalFamily) April 9, 2021
His Royal Highness passed away peacefully this morning at Windsor Castle. pic.twitter.com/XOIDQqlFPn
"ஆழ்ந்த துக்கத்தோடு ராணி தனது அன்பான கணவர், ராயல் ஹைனஸ் தி இளவரசர் பிலிப், எடின்பர்க் டியூக் இறந்ததை அறிவிக்கிறார்" என்று அது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.