அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை.. தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..!
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை.. தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..!
மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு, பராமரிப்பு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டது.
வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் வழங்கி, மார்ச் 15-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.