நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!
நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் இன்று விடியற்காலை சண்முகமும் அவரது மனைவி வெற்றிச்செல்வியும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பெட்ரூமில் இருந்த ஏசி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில், சண்முகமும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
newstm.in