கனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து..! மருத்துவமனையில் அனுமதி..!
கனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து..! மருத்துவமனையில் அனுமதி..!
கனடா நாட்டில் கல்லூரியில் படித்து வந்த நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவியை, மர்மநபர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமுற்று, அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் மகள் ரேச்சல், கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் திடீரென கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
newstm.in